
தலைப்பை பார்த்ததும் , சாரு பாணியில், யாரவது ஸாமியரை௮ பார்த்து விட்டு , கதை விடுகிறேனா என நினைக்க வேண்டாம்...
இது கொஞ்சம் , குளிர்ச்சியான விஷயம்.. கடைசில சொல்றேன்...
*******************
செய்தி 1 நான் திருஆசகம், தேவாரம் சொற் பொழிவு ஆற்றுபவன்.,... ஆன்மீக வாதி, ... நான் எப்படி அவரை ஏமாற்றுவேன் ...- சிரிப்பு நடிகர் பேட்டி
செய்தி 2 அறிவியல வளர்ந்துள்ள சூழ்நிலையில், அதையும் மூட நம்பிக்கைக்கு பயன் படுத்துகின்றனர் மக்கள்... நல்ல நேரத்தில் குழந்தை பெற வேண்டும் என்பதறக்க, மருத்துவரை நச்சரித்து, இயல்புக்கு மாறாக முன்பே குழந்தை பெற்று கொள்கின்ன்டறனர்...
இப்படி செய்பவர்களில், பெரும்பாலானோர், படித்தவர்கள் தான்...
**********************************௮௮
ஒருவர் ஆன்மிகக வாதியா, நாத்திகவாதியா, படித்தவரா, படிக்காதவர என்பதும் , பொது அறிவு என்பதும், நேர்மை என்பதும் வேறு...
அவரவர் செயலை வைத்துதான் ஒருவரை மதிப்பிட வேண்டும்... அவர் என்ன வாதி. என்ன படித்தார், எதை நம்புகிர்ரர், எதை நம்பவில்லை என்பது முக்கியம் இல்லை...
*****************************௮
ஒரு ஜோக்
" உங்க கடைல, சிகரட் விக்கிறிங்க..ஆனா , இங்கு புகை பிடிப்பதை அனுமதிக்க மறுக்றீங்க... முரண்பாடா இருக்கே "
கடை கார பெண் : நான் காண்டம் கூடத்தான் விக்கிறேன்..அதுக்காக அதை இங்கே உபயோகிக்க அனுமதிக்க முடியுமா ?
************************************௮
" அருகில் இவள் அருகில் இவள் அருகில் வர உருகும்
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெரிவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே....
அவளை பக்கத்துல்ல பார்த்த, மனசு அப்படியே உருகுது..அவள் அழகு உடலும், கரு கரு முடியும்,. ஐயோ... வர்ணிக்க வார்த்தை இல்லை.,... அவள் ரோட்ல நடந்து போறத பார்த்தா, அழகு தேவதையை, தெய்வத்தை பார்த்தது போல இருக்கு.,,,
ரசனையுடன், அந்த காலத்தில் பாடி வச்சு இருக்கான் தமிழன்....
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]